கோ சோக் டோங்

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக மே 15ஆம் தேதி துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பதவியேற்பார் என்று பிரதமர் அலுவலகம் ஏப்ரல் 15ஆம் தேதி அறிவித்தது.
மரின் பரேட் வட்டாரத்தை எதிர்காலத்தில் டாக்டர் டான் சீ லெங்கும் (மனிதவள அமைச்சர்) புதிய அடித்தளத் தலைவர்களும் சிறப்பாக வழிநடத்துவர் என்று ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் கூறியுள்ளார்.